2010-02-09

எனக்கு பிடித்த அந்த " மலரே "

ஹா ஹா ஒரு பொல்லாப்புமில்லை இது பாட்டை பற்றி சொன்னேன்..

கடும் வேலைக்கு மத்தியில் இரவு வேளையில் இதமான இடைக்கால காதல் தோல்வி ,சுகமான இதமான கானங்களுடன் இணைந்து இருந்த போது எனது பாட்டு பெட்டியில் போன இந்த இரண்டு மலர் பாடல்களும் என்னை முந்தியே பறி/ பற்றி கொண்டு விட்டன. இருந்தாலும் ஓரிரு தடவைகள் கேட்டு அந்த "மலர்" (ரும்) நினைவுகளை மீட்டு கொண்டேன்.

முதலாவது பாடல் : உண்மையிலையே ஒரு காலத்தில் பலருக்கு பிடித்த ஒரு காதல் தோல்வி பாடல் ; மலரே என்னென்ன கோலம்

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா...

வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்

ஏழ்மையின் இலையுதிர்
காலத்தில் இங்கே
பூவேது.. காயேது..
நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீயேங்கே.. நானேங்கே..
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீயேங்கே.. நானேங்கே..
நீயேங்கே.. நானேங்கே..

மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா...
மலரே.. ஹநலமா...

நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம்
என்னோடு நான் கண்டேன்



இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை
த்ழுவிட.. நினைத்தால்
வழியேது.. முடியாது
சமவெளி மலைகளை
த்ழுவிட நினைத்தால்
வழியேது.. முடியாது..
வழியேது.. முடியாது..

மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு... அழகோ...
மலரே.. என்னென்ன கோலம்



இரண்டாவது வித்யாசாகரின் இதமான மெட்டுகளில் மலரே மௌனமா பாடல் ; ஒரு காதல் டூயட்

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா?

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?
மார்போடு கண்கள் மூடவா?

மலரே மௌனமா மலர்கள் பேசுமா?







கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே
மலரே ம்.. மௌனமா? ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...