2010-09-03

தொடங்குகிறது பல்கலை விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தம்

பெரும்பாலும் யாவரும் அறிந்த, தற்போது அரசாங்கத்துக்கு தலையிடி தந்து கொண்டு இருக்கின்ற , விரிவுரையாளர்கள் சம்பள பிரச்சினை / சக பிரச்சனைகள் , இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்க இருகின்றார்கள் .

இது தொடர்பான முன்னைய தொகுப்பு : http://svpriyan.blogspot.com/2010/07/blog-post_28.html

எதிவரும் செவ்வாய் 7-09-2010, முதல் பல்கலை விரிவுரையாளர்கள் வகிக்கும் பதவிகளை , இராஜினமா செய்வார்கள். இதனடிப்படையில், யாரும் விரிவுரைகள் எடுக்க முடியாது, உயர்தர வினாத்தாள்கள் மதீப்பீடு நிறுத்தப்படும், போன்ற பல நடவடிக்கைகள் மூலம், அரசாங்கத்தை திணறடிக்க இருக்கின்றனர்.
இது பற்றி FUTA, வெளியீட்டுள்ள செய்தியறிக்கையில் ,





என்ன இருந்தாலும், எதிர்கால கல்விச்சமூகத்தை உருவாக்கும் இந்த விரிவுரையாளர்களுக்கு கட்டாயம் சம்பளம் அதிகரிக்க வேண்டியது , அரசாங்கத்தின் கடமையே!!!!




No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...