Showing posts with label வெற்றிலை. Show all posts
Showing posts with label வெற்றிலை. Show all posts

2010-01-27

ஜன நாயக நாட்டில் - இராணுவ ஆட்சி வேண்டாம் என்று தீர்ப்பு

தேர்தல் முடிவுகள் வந்து முடியும் தருவாயில் ஏற்கனவே மாண்பு மிகு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ பதினைந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொண்டு இருக்கார்.
தேர்தல் இல் எந்த வித குளறு படியும் நடக்க வில்லை என்று எதிர் கட்சி தலைவர் கூட கூறிய நிலையில் , இந்த வளமான எதிர் காலத்தை உருவாக்க மகிந்தவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.



அதி மதிப்புக்குரிய ஜனாதிபதி பிடிக்கிற விதத்தில் தெரியுது இல்ல..நினைச்சன் அப்பவே இதுதான் அர்த்தம் என்று .." சும்மா பேரை கேட்டாலே அதிருதில .... "

ஆமா ஜனாதிபதி அவர்களே ,அதிர்ந்தது..

எங்கள் ஜனாதிபதி நாட்டையும் வளப்படுத்து வார் என்பதில் ஐயம் இல்லை. அடுத்த ஆறு ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் இன்னும்பல விடிவுகள் வரணும் என்று வாழ்த்துகிறோம்.

இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.


ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.

Related Posts Plugin for WordPress, Blogger...