2009-08-23

விநாயக சதுர்த்தி


பேராதனை குறிஞ்சியில் வீற்றிருக்கும் எங்கள் தொப்பையப்பன்


இன்று விநாயகர் சதுர்த்தி ,

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

பிள்ளையாரை வணங்கி எந்த காரியத்திலும் ஈடுபட வேணும் என்று எங்கள் சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் எந்த கடவுளை வணங்கினாலும் முதலில் பிளையாரை வணங்கி விட்டுதான் எந்த கடவுளையும் வழிபடல் வேண்டும் என்று சொல்லப்படுகின்றது



மூன்று முறை தலையில் கையால் குட்டி மூன்று முறை தோப்பு கரணம் போட்டு ""அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே'' என்று தொப்பை யப்பனை வழிபடல் வேண்டும்

இவ்வாறு செய்யும் போது சுக்லாம் பரதரம் என்ற ஸ்துதியை கூட பாடலாம். அவ்வாறு தான் உண்மையில் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இது தெரியாதவர்கள் பலர். அதனால் அதை தவிர்த்து விட்டு தொப்பையப்பனே என்று சொல்வது வழமையாகி விட்டது

இந்த தோப்புக்கரணம் போடுவதற்கு பின்னால் ஒரு கதை இருப்பதாக எல்லாரும் அறிவார்கள். அறியாதோர் இருப்பின் இது தான் புராணக்கதை!! (இணையத்தில் எடுத்தது )


சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தில் இருக்கின்ற பிள்ளையார்

ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஓடியது என்பதால் "காவிரி' என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழு கொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.


கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். மற்றொரு கதையும் இதற்கு காரணமாக உள்ளது.கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.


இன்று ஆலயங்களில் கொழுக்கட்டை( மோதகம்) அவித்து ( பொறித்து) விநாயகரை வழிபடுவர். இன்று மோதக பிரசாதம் நன்றே கிடக்கும், யாருக்கும் மோதகம் ஆசை என்றால் அருகில் உள்ள ஆலயத்தை நாடவும்.

எனது பல்கலை காலங்களில் குறிஞ்சியில் நடை பெரும் விநாயக சதுர்த்தியில் நாங்கள் மோதகம் சாப்பிட்ட வரலாறே தனி. என்னுடன் எனது சாப்பாட்டு நண்பர்கள் ( E- Faculty e-98 இல் சாப்பாட்டுக்கு பிரபல்யமானவர்கள் யார் என்று தெரிந்து இருக்கும்) . அவர்கள் இன்று கூட ஏதாவது ஒரு கோவிலில் கட்டாயம் மோதகதுக்காக காத்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க நண்பர்கள்.

அது என்ன மோதகம் அவிப்பது விநாயகருக்கு இந்த விஷேட நாளில் , அதுக்கும் ஒருகதை உண்டு. அதுதான் இது

கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!


இணையத்தில் -http://www.slokakids.com/

2009-08-20

Kamal's Powerful Leg story




1) In 1978, Kamal Hasan's tamil movie "Sivappu Rojakal" was released. He played the role of a Psychopath killer (femicide). A year later, a guy named "Psycho Raman" was caught for brutally murdering people especially women.

2) In 1988, Kamal played the role of an unemployed youth in the movie "Sathya". In 89-90's our country faced lot of problems due to unemployment.

3) In 1992, his blockbuster movie "Devar Magan" was released. It’s a village based subject. The movie portrayed scenes of communal clashes. Exactly a year later in 1993, there were many communal clashes in southern districts.

4) We all know in 1996 many people in our country was cheated by finance companies. Kamal Hassan had clearly depicted this in his movie "Mahanadhi" which was released in 1994, well a year in advance.

5) In "Hey Ram"(2000), there are few scenes relating to Hindu Muslim clashes. We all know 2 years later, Godhra ( Gujarat riots) incident happened.

6) He used a word called 'tsunami' in his movie "Anbe Sivam"(2003).The word 'TSUNAMI' was not known to many people before. In 2004, 'tsunami' stuck the east coast of our country and many people lost their lives.

7) In his movie "Vettaiyadu Vilayadu "(2006) there are two characters called Ilamaran & Amudhan who played the roles of psychopath killers. After 3 months of release of the movie, the NOIDA serial killing came to light (Moninder & Sathish)

8) In his latest movie "Dasavatharam" in 2008 he mentioned about a deadly virus, which spread via air, that may destroy the world. Now in 2009 we have the Swine Flu that spreads through air. And to be specific, in the movie Kamal develops a bio weapon and finds out the deadly effect of the virus in a lab in America . Now the first case of Swine Flu was detected in Mexico ( North America ).


WHAT DO U CALL THIS ----- “A COINCIDENCE”?

2009-08-05

முருக பெருமானின் காட்சி

நானும் ஒரு முருக பத்தன் தான்.



நன்றி :- Nallur.tk

ஆனால் நான் அவரை நேரே கண்டு தரிசிக்கும் ஆற்றல் இது வரைக்கும் கிடைக்க வில்லை.
என்றோ ஒரு நாள் அவரை சந்திக்க துடிக்கிறேன்



சரி இப்போ கதைக்கு வருவோம் !!!!


இந்த அம்மாவுக்கு அது எட்டி இருக்கிறது

http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dHj0M0ec0G7D3b4D9EO4d3g2h2cc3DpY2d426QV2b02ZLu2e

கடவுள் இருக்காரா இல்லையா என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன். இது எனக்கு தேவை இல்லாத வம்புக்குள் கொண்டு போய விடும்.
ஆனாலும் எதோ ஒரு ஷக்தி இருக்கிறது என்பது உண்மை. இது எனக்கு தெரிந்த அறிவு!!!
சரி அதை விடுவம்!!


நாங்க இந்த தலைப்பில் ஒரு மசாலா எழுத காரணம். இந்த முருகன் செய்தி வாசித்த பின் நண்பர்கள் சிலரில் ஏற்பட்ட மாற்றங்கள்/கூறிய எழுதிய கருத்துக்கள் !!!!

1

ஒரு நண்பன் தனது கருத்தை சொல்லும் போது; கடவுளுக்கு கண் இல்லை, எல்லாம் பேய்காட்டு என்று சடார் என்று பாய்ந்து கொண்டான். அவன் கூறுவதும் ஒரு சிலர் ஏற்பர். நாட்டில் நடை பெற்ற துன்பகரமான நிகழ்வுகளால் ஆகும் என்று நான் நினைக்கிறன்.

2

இன்னுமொருவன் சொன்னான், குடுத்தவர் கூரையை பிச்சிட்டு குடுக்காமல் பிச்சை காரன் மாதிரி சும்மா ஐயாயிரம் மட்டும் கொடுத்தார், Waste Fellow( vivek Style ila) என்றான்

3-
இன்னுமொருவன் தனது Facebook பதிவில்
தான் ஓர் நடமாடும் தெய்வம் எனவும், தான் இலங்கை ரூபாயில் வசூல் வாங்குவதால் தன்னால் மாத்திரமே இலங்கை ரூபாயில் பணமுடிப்பு கொடுத்திருக்க முடியும் என்றும் எழுதி இருந்தான் !!

4- இன்னுமொருவன் சர்ச்சையாக எழுதி விட்டான்!!
......... பகவான் இதை வன்மையாக கண்டிக்கிறார் , இது ............ பகவான் தான் அப்படி வந்து கொடுத்ததாகவும் சொல்லி இருக்கான்!!

நான் எந்த பகவான் என்று சொல்ல விரும்பவில்லை.

எனக்கு, முன்னர் கல்லூரியில் பயிலும் போது மாதா , பிதா , குரு, தெய்வம் என்று சொல்லி படிப்பிச்சவர் எண்கள் இணுவையூர் பஞ்சாட்சரம் ஆசிரியர்.
அப்போது ஓன்று சொல்லுவார். நீங்க உங்கள் பெற்றோரை மதியுங்கள். குருவை மதியுங்கள். தெய்வம் தானாக ஆசிர்வதிக்கும் என்று.
அதிலும் உண்மை இருக்கு. நாங்கள் , எங்களில் பலர், எங்கள் பெற்றோரை மதிப்பது அரிது. பொதுவாக ஏதாவது ஆகணும் என்பதற்காக நாங்கள் ஒரு ஐஸ் வைப்பம். மற்றும் படி சொல்வழி கேட்பது அரிது.. !!!

நீங்கள் எந்த கடவுளையும் குறையாக சொல்லாதீர்கள். உங்களுக்கு எந்த கடவுள் பிடிக்குதோ அவரை வழிபடுங்கள். அவர் பால் இருக்கும் தத்துவங்களை அறியுங்கள். படியுங்கள் வாழ்கையில் நடை முறை படுத்துங்கள்.
( பிறகு நான் முருக பத்தன் அதால வள்ளியை தேடலையோ என்று கேட்கவேனாம்) !!!

மேலும் நான் எந்த பகவான் பக்தனும் இல்லை. நான் எங்கள் சிவ குடும்பத்துடனே நிக்குறன். எனக்கு மற்ற பகவான்களை பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்ள வேணும் என்ற ஆர்வமும் இல்லை. அதற்காக அவர்களை நான் குறையாக சொல்லவும் இல்லை.



5- இது மிகவும் ஜொள்ளு மாதிரி ஒன்றை எழுதி இருந்தான்

ம்..ம்.... பொது இடத்தில அரைகுறை ஆடையுடன் தோன்றிய குற்றத்தக்காக அந்த அம்மா கதிர்"காமக்" கந்தன் மீது வழக்கு போடலாம். அனால் அவர் தான் பொது இடத்தில இல்லை, இடுப்பிலதான் அரைகுறை ஆடையுடன் தோன்றினான் எண்டு மொக்ககையை போட்டாலும் போடுவார்.

6-
முருகனையே வம்பில் மாட்டி விடுற மாதிரி ஒரு நண்பன் எழுதி இருந்தான்!!!!
நோட்டு நம்பர பார்த்தா முருகன் எந்த வங்கில இருது எடுதிருகார் எண்டு தெரியும்.
இல்லாட்டி முருகன் கள்ள நோட்டு அடிக்கிறார் எண்டு அர்த்தம்!!!


தொடரும் !!!

2009-07-22

SOLAR ECLIPSE 2009

NASA:
http://eclipse.gsfc.nasa.gov/SEmono/TSE2009/TSE2009.html

Video
http://www.youtube.com/watch?v=cgtdk9Fq0AQ





WIKI:
http://en.wikipedia.org/wiki/Solar_eclipse_of_July_22,_2009
















2009-07-08

அறுவையும் வறுவல்களும்- Part I

அறுவையும் வறுவல்களும்
Share
Yesterday at 11:51 | Edit note | Delete
அண்மையில் எனது நண்பர் தனது வானொலி நிகழ்ச்சியில் "தாய் நாட்டில் இருந்து வெளி நாடு சென்று மீண்டும் ஒரு சிறு இல்லாட்டி பெரிய கால இடைவெளியின் பின் வெளி நாட்டில் இருந்து வருவோர் செய்யும் ஜொள்ளுகள் லொள்ளுகள் பற்றி நிகழ்ச்சி நடத்தி இருந்தார்.

அதை ஆவேசமாய் ரசித்தேன் , அந்த நிகழ்ச்சியில் பலர் தங்களது கருத்துகளை வாரி வழங்கினார்கள்.

அதில் எனக்கு பிடித்தவையும் நான் பெரும்பாலும் கண்டவையும்

1-
வெளிநாட்டில் ஆக கூட மூன்று மாதம் நின்று போட்டு வந்தாலும் வெள்ளவத்தை இல traffic ai கண்டவுடன் இப்படி Dubai இல இல்லை , Saudi இல இல்லை, இல்லாட்டி London City இல இல்லை , ஏனென்றால் நாங்க அங்க Motor way இல தான் போறது.எனக்கு ஒரே தடு மாற்றம் இது என்ன ஒழுங்கை மாதிரி காலி வீதி கிடக்கு என்று பெரிய Build up கொடுக்கிறது
( தாங்க அங்கேயே பிறந்து வளர்நது போட்டு இங்கே வந்த மாதிரி ஒரு எண்ணம் )
(குறிப்பாக இவங்க வீட்டுக்கு ஒழுங்கான பாதையால போகாma குச்சி ஒழுங்கைக்கால போய் வேலி ஏறி பாய்ஞ்சு போய் தான் இருப்பான் முந்தி )

2-எதுக்கு எடுத்தாலும் தாங்க போன இடம், நின்ற ஊர், இல்லாட்டி போன கடற்கரை எதாவது ஒன்றையும் இங்கை ஒன்றையும் Compare பண்ணுறது. முடிவாக தாங்க போன இடம் தான் நல்லம் என்று சொல்றது .

3-எதுக்கு எடுத்தாலும் ஆட்டோ, Cab இல்லாட்டி van பிடிப்போம் என்றது. முந்தி கொழும்பில இருக்கும் போது வெள்ளவத்தை பாலத்தில இருந்து பம்பலபிட்டிய சந்தி வரைக்கும் நடந்து போய் இருப்பான். அந்த 3 ரூபாய் Bus காசை யும் சேமிச்சு கொண்டு

4-Swimming செய்யாம தாங்கள் Dinner எடுக்கிறது இல்லை என்று பெரிசா சொல்லுவினம்- கேவலம் இங்க இருக்கும் போது பாவி குளிச்சானா தெரியாது ஒரு கிழமைக்கு !!!

5- எதுக்கு எடுத்தாலும் Shoes ம 3/4 m போட்டு கொண்டு அதுக்கும் மேலால Cooling Glass அடிச்சு கொண்டு போய் Royal bakery இல பாண் வேண்டுறது.
நிச்சயமா பொடியன் தான் பள்ளி கூடம் போகும் போது bata செருப்பு போட்டு கொண்டு தான் போய் இருப்பான்

6- இதை விட எல்லாரும் தமிழ் பசங்களா தான் இருப்பாங்கள் இவரு மட்டும் அதுக்குள்ளே ஆங்கிலம் கதைப்பராம். உவனுக்கு உண்மையாவே பள்ளி கூடத்தில ஆறு வருஷாமாய் ஆங்கிலம் படிபிச்ச வாத்தியார் யார் என்று தெரிஞ்சே இருக்காது மவனே

7- புது புது Mobile Phone ai வைச்சு கொண்டு பாட்டு போடுவாராம், வீடியோ எடுப்பாராம், படம் எடுப்பாராம், எல்லாத்துக்கும் மேலால Email இம் செய்து போடுவாராம்.

8- இதை விட இந்த கலர் கலராய் தலை மயிருக்கு கலர் போடுவாராம். ஊரில இருக்கும் போது தமிழ் வாத்தியார் அடிச்சு துரத்தி இருப்பார் போய் தலை மயிர் வெட்டிட்டு வாடா, இல்லாட்டி நாளைக்கு உன்னை வகுப்பினுள் விட மாட்டன் என்று

9-நண்பர் கூட்டமாய் party போடுவம் என்று போய் இருந்தால், உடனே waiter இட்ட கேட்பாராம் வெளி நாட்டு சரக்கு ஏதும் இருக்கா என்று. இல்லாட்டி இப்படி ஒரு வறுவல், அப்படி ஒரு வறுவல் என்று பக்க வாத்தியம் கேட்பாராம்.
நீங்கள் எல்லாம் முந்தி உண்மையிலேயே கள்ளு கொட்டிலில் நின்று கள்ளமாய் கள்ளு குடிச்சிட்டு வெத்திலை பாக்கும் போட்டு கொண்டு வீட்ட போன பரம்பரையாய் தான் இருக்கும்.. ஹா ஹா

அறுவையும் வறுவல்களும் தொடரும் ...

இந்த குறிப்பு யாரையும் புண் படுத்த வேணும் என்று எழுதப்படவில்லை.
நானும் வெளி நாட்டில் தான் நிக்குறன் என்பதையும் நினைத்து கொள்ளவும்.

எங்க ஊரில் ஒரு டப்பான் குத்து

2009-07-07

Why Ghosts come to Bathrooms/Toilets/Wash Rooms

I have a doubt all the time whenever I hear a story about ghost, people say, they saw it in the bathroom, toilet and near the well. Why they come there? Do they like to come only there? Why they can’t come and move around in the sitting room, or eat food in the kitchen or else at least watch the TV. (I heard few stories on this way)

Why I am asking this is, when I saw CNN news and it says Michel Jackson ghost also was in his bathroom @ Never land.
Here you are

Michael Jackson's 'ghost' caught on camera?
http://www.dailymail.co.uk/news/worldnews/article-1197780/Ghost-Michael-Jackson-caught-camera-pacing-corridors-Neverland.html"

Btw,
My doubts are
Is there any ghost??
Did any one prove there are no Ghosts?
Did any of you see it?
What’s the shape? What is the color of it? Probably from films I can see it is white smoke?
Will they make sound? Will they harm you or not?


Anyway people careful to use your toilets, washrooms in night. Don’t remember this Note that time, ha ha


Anyway I have another blog; one of my friend Loshan's, he even mentioned about this Ghosts in Toilets. Read this but it is in Tamil only :(

http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_05.html


Please watch the films if you still did not watch about Ghosts.

1- evil dead -1981 rating 7.0
2- Drag Me to the Hell- 2009 July release- rating 7.9/10


see the trailer of the Drag Me to the Hell
http://www.youtube.com/watch?v=p-REviL75zg
Related Posts Plugin for WordPress, Blogger...