2009-12-31

விடை பெரும் 2009 - சோகங்கள் தான் நிறைய






இந்த ஆண்டு உண்மையில் பல நெருக்குவாரங்களை தந்த ஆண்டு. எனக்கும் கூட ..எம்மின மக்களுக்கும் கூட.. உலக ரீதியிலும் கூட ஒரிரு சந்தோஷமான , துக்கமான சம்பவங்கள் நடந்தேறின..

அண்மையில் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐநா காரியாலயம் செல்ல கூடிய வாய்ப்பு கிடைத்து இருந்தது. அங்கே நான் கண்ட ஒரு சில மனித உரிமை / உரிமை மீறல் சம்பந்த மான கார்ட்டூன்கள்.




இத்தனை யும் போட்டு வைச்சு இருக்கின்ற ஐநா ஏன் எங்களை கண்டு கொள்ளவில்லை














ஒரு காலத்தில் இதை விட நீண்ட பட்டியல் கொண்ட ஈழத்து அவலப் படங்களை போட்டு இருக்கலாம் .. நீ அன்று களத்துக்கு போய் இருந்தால் .. :(

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...